கூட்டமைப்பு பொறுமைகாத்தால் தானே அதை தருவேன் என்கிறார் மகிந்த

“புதிய அரசமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில்தான் உருவாகப் போகின்றது. அதனால்தான் நாம் அதனை எதிர்க்கின்றோம். நாட்டைப் பிளவுபடுத்தி வழங்கும் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு என்று சொல்ல முடியாது. இதற்கு ஒருபோதும் நாம் இடமளியோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவசரப்படாமல் பொறுமையாக இருந்தால் மூவின மக்களும் ஏற்கும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நாமே முன்வந்து வழங்குவோம்.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ‘பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வுகாண இதுவேதான் இறுதிச் சந்தர்ப்பம். சிங்கள மக்கள் … Continue reading கூட்டமைப்பு பொறுமைகாத்தால் தானே அதை தருவேன் என்கிறார் மகிந்த